தோழர்களே தோழியர்களே
வணக்கம் 20-05-2014 அன்று கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் வடசேர்ரிக்கரா என்ற இடத்தில் NFTCL மாவட்ட சங்கம் துவக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .மாவட்டத்தலைவராக AITUC -யின் மாவட்டச்செயலர் தோழர் வித்யாதரன்.செயல் தலைவராக
தோழர் P.S.அனில்குமார் CL அவர்களும் செயலராக தோழர் சுரேஷ்குமார் அவர்களும் பொருளராக தோழர் ஆப்ரகாம் சாக்கோ அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய
நிர்வாகிகளின் பனி மேலும் சிறக்க NFTCL தமிழ்நாடு மற்றும் கடலூர் மாவட்ட சங்கம் மற்றும் நெய்வேலி
கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியை அடைய அயராது பாடுபட்ட அனைத்து
தோழர்களுக்கும் குறிப்பாக தோழர் S.P.மோகன்குமார் மாநில செயலர் கேரளா அவர்களுக்கு நமது
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
PATHTHANAMTHITTA
DISTRICT COMMITTEE FORMED AT VADASSERIKKARAA NEAR RANNI ON 20th May
2014
ELECTED
Com VIDHYADHARAN AITUC Dist. Secretary. Paththanamthitta. ELECTED AS
Dist.President .
Com
PS.ANILKUMAR Working President.
Com.S.SURESHKUMAR
Dist Secretary.
Com.ABRAHAM
CHACKO Treasurer . State Secretary Attended
|
Thursday, May 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment